இடுகைகள்

யோகி வரையறை

 லோகத்திலே மிகவும் பிரமாண்டமான தன்னலம் மிக்கவன் யோகி - புதுமைப்பித்தன்

திரு. மாணிக்கம்

 நான் ஒரு எறும்பை நசுக்கிக் கொன்றேன். அதை எனது மூன்று குழந்தைகள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இது ஜப்பானிய கவிதை. இந்தக் கவிதை வரிதான் திரு. மாணிக்கம எனும் திரைப்படம்.

இது எப்படி இருக்கு?

 நல்லா இருக்கு சூப்பரா இருக்கு செமையா இருக்கு கெத்தா இருக்கு பட்டாசா இருக்கு அட்டகாசமா இருக்கு ரகளையா இருக்கு தரமா இருக்கு சிறப்பா இருக்கு ஜம்முனு இருக்கு பக்காவா இருக்கு மாஸா இருக்கு டக்கரா இருக்கு அம்சமா இருக்கு அசத்தலா இருக்கு நொறுக்கலா இருக்கு அரட்டலா இருக்கு மிட்டாவா இருக்கு மஜாவா இருக்கு ஸோவா இருக்கு இருக்கு

பெரியகோட்டை

 தஞ்சாவூர் மாவட்டத்தில் வடுவூருக்கும் அருகில் பெரியகோட்டை,  சொக்கனாவூர் ஊர்கள் உள்ளன. இந்த ஊர்கள் கந்தர்வகோட்டையிலும் உள்ளன. 

திருமண மணடமும் ஏன் கட்சி அலுவலகமாகிறது?

 சென்னை லாயிட்ஸ் லேன் இல் எம்.ஜி.ஆருடன் வசித்த போது ஜானகி அம்மாவின் சொந்த வருமானத்தில் வாங்கப்பட்ட  அவ்வை சண்முகம் சாலையில் இருந்த மனையும் கட்டடமும்தான் தற்போது அதிமுக தலைமையிடமாக இருக்கிறது. 1972 ஆம் ஆண்டு அதிமுக தொடங்கிய போது அதன் அலுவவகமாக தானே முன்வந்து கொடுத்தார். பின்னர் 1987 ஆம் ஆண்டு கழகத்திற்காக எழுதிக் கொடுத்தார்.

வித்தை என்பது என்ன?

 எடுத்துக்கொண்ட சாதாரணத்தை தன் வித்தையால் அசாதாரணமாக மாற்றுவதே ஒரு தேர்ந்த மந்திரவாதியின் வித்தை - கிறிஸ்டோபர் நோலனின் பிரெஸ்டிஜ் திரைப்படத்தில் ஒரு வசனம்.