திருமூலர் வரிகளில் உங்களுக்குப் பிடித்தவை?

 உள்ளம் பெருங்கோயில் ஊண் உடம்பு ஆலயம் 

வள்ளல் பிறனார்க்கு  வாய் கோபுர வாசல் 

தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம் 

கள்ள புலனைந்தும் காளா மணி விளக்கே 


-  திருமூலர் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கவிதை

பகலை இரவாகவும் இரவை பகலாகவும் மாற்றும் வித்தையைச் சொல்லுங்கள்?