கிளி வளர்த்தேன் பறந்துவிட்டது. அணில் வளர்த்தேன் ஓடி விட்டது. மரம் வளர்த்தேன் இரண்டும் வந்து சேர்ந்து விட்டன. மேனாள் குடியரசுத் தலைவர் விஞ்ஞானி எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள்.
எம்.எம்.தீன் எழுதிய நீர்ப்பரணி நாவலில் ஒரு வைத்தியர் பேசுவதைப் போல ஓரிடத்தில் இவ்வாறு எழுதியிருப்பார். கூத்து என்பது இரவைப் பகலாக்குவது. கூத்தி என்பவள் பகலை இரவாக்குபவள்.
கருத்துகள்
கருத்துரையிடுக